(இப்பதிவில் சுமார் 2000 வார்த்தைகள் இருக்கின்றன – அதிநீளம்; பொறுமையாகப் படிக்கவும், படித்தபின் இடிக்கவும். நன்றி!) Read the rest of this entry »

“இளவரசர் முடிசூட்டு விழா!” எனக் கொண்டாடுகிறோம் நாம்… Read the rest of this entry »

(செய்திகளை அவை நடப்பதற்கு முன்பே பரப்புவது, உங்கள் ஒத்திசைவு-டீவி)

முதலையமைச்சர் வாழ்த்தவில்லையாம்! Read the rest of this entry »

வீழ்ந்தேன் என நினைத்தீரோ? மனப்பால் குடித்தீரோ? Read the rest of this entry »

1

India is an Union of States, of coursebut, our dear TN is an Onion of a State!

Actually, it should be called an ‘OnionTerritory!’ (பதிவு தமிழ்லதாம்மே! பயப்டாம படீ! கொஞ்சம் நீளம் தாஸ்தீ, 2600+ வார்த்தேங்கோ… அத்தொட்டு கொஞ்சம் ஸாவ்காஸ்மா படி, ஸர்யா? வர்ட்டா கண்ணூ??) Read the rest of this entry »

(அல்லது) இந்த தண்டக்கருமாந்திர நிலைமைக்கு, நம் செல்ல, தனித்துவ தண்டால் புகழ் எஸ்ராமகிருஷ்ணன் போன்ற முன்னோடிக் கூத்தாடிட்  ட்டமிள் எல்த்தாலர்கல் காறனமா? Read the rest of this entry »

ஒரு அன்புக்குரிய திக திராவிடர் (=பொறுக்கி என்றறிக!) – என்னுடைய முந்தைய எதிர்வினையால் ஏகத்துக்கும் புண்பட்டுப்போனதால், என்னைத் திராவிடப் ‘பண்பாட்டு’ வார்த்தைகளால் அர்ச்சித்து, அந்தக் கேடய எழவின் ஒரு படத்தை அனுப்பியுள்ளார்; கூடவே, என் அருமை நண்பர் மு கருணாநிதி, ஈவெராவுக்கு அந்தக் கேடயத்தைக் கொடுத்ததாக உள்ள புகைப்படத்துடனும்… அவருடைய கேள்விகள்: 1) இது உண்மைதானே? 2) நீ மன்னிப்புக் கேட்பாயா?? Read the rest of this entry »

திராவிடத் தன்மானத் தலைவரும் பகுத்தறிவாளத் திலகமுமான வீரமணியாரின் அறிக்கை பின்வருமாறு:

Read the rest of this entry »

இன்று ஒரு அனுகூல சத்ரு நண்பர் மூலமாக இந்தத் திராவிட டகீல் புளுகைப் பற்றி இன்று அறிந்துகொண்டேன். (கொஞ்சம் பொறுமையாகப் படிக்கவும்!) Read the rest of this entry »

செயல்தலைவர் இசுடாலிர்: திராவிடத்துக்கும் செருப்புக்கும் உள்ள மறுதலிக்கப்படமுடியாத மேன்மைத் தொடர்பு லெமூரியா காலத்திலிருந்து தொடர்வது நம்மில் எவ்வளவு பேருக்குத் தெரியும்? Read the rest of this entry »

இனமான அடலேற புறநானுற்றுவீர சமூகநீதிய ‘விடுதலை’ வீரமணித்துவா பத்திரிகை, அதன் வழமையேபோல இன்னொரு உளறல் செய்தியைப் பதிப்பித்திருக்கிறது. Read the rest of this entry »

என் நெடுநாள் நண்ப அரைகுறைக்கு அவனுடைய நண்ப அரைகுறை (=அடியேன்!) மேல் ஏகக் கோபம். Read the rest of this entry »

​நீங்களெல்லாம் ஒரு தலைவர், நம் பாவப்பட்ட – தீராவிடத்தால் பீடிக்கப்பட்டுள்ள தமிழகத்தின் அடுத்த முதலையமைச்சராக ஆவலுடன் சப்புக்கொட்டிக் கொண்டு, நாக்கைச் சுழற்றிக் கொண்டிருக்கும் நபர்! Read the rest of this entry »

என்னாலேயே நம்பமுடியவில்லை. மானமிகு வீரமணி அவர்கள் சார்பாக, கேடுகெட்ட நான்போய் இப்படியொரு கோரிக்கையை வைப்பேனென்று. :-( ஏனெனில் கொசுத்தொல்லை தாங்கவே முடியவில்லை. :-(( Read the rest of this entry »

ராம்நாத் கோவிந்த், நம் உதவாக்கரை தொழில்முறை அறிவுஜீவிகள், உதிரி அரசியல்வாதிகள் – பல குறிப்புகள் — தொடர்கின்றன…

…கவலை வேண்டேல். இதுதான் கடைசி. (ஹ்ம்ம்… + 1 வரலாம். திருவண்ணாமலைக்காரர் தொடர்பதிவுக்காகப் பிடுங்கி எடுத்ததினால் இப்படி. மன்னிக்கவும்)

Read the rest of this entry »

…அல்லது இவையெல்லாம் தன்னிலை விளக்கங்களா? திராவிடராக மாறிக்கொண்டிருக்கிறார்களா தீவட்டிக் கொள்ளைக்காரர்கள்?

Read the rest of this entry »

#1. திராவிட இயக்கத் தோழர்கள் ஒருவரிடம் கூட, ஈவெரா அவர்களுக்கு நம்பிக்கை இல்லை.
#2. ஈவெரா அவர்களைக் சுற்றி இருந்த பல திராவிட இயக்கத் தோழர்கள், களவாணிகள்.

Read the rest of this entry »

நேர்கோணல் மூலமாகப் பெறப்பட்ட அய்யா திருமாவளவன் அவர்களுடைய கருத்துகள் சிலவற்றை  ‘கழித்துக்கட்டப்பட்ட ரூபாய் நோட்டுகள் காட்டுவது போகாத ஊருக்கு வழி’ (=‘Demonetisation is a road to nowhere’) என்ற தலைப்பில், என்னுடைய பிரத்தியேகச் செல்லமான ‘த மண்டு’ பத்திரிகை ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறது.

Read the rest of this entry »

இப்பூவலகம் முட்டாக்கூவான்களால் நிரப்பப்பட்டுள்ளது என்ற பிரத்யட்ச உண்மை அனைவரும் அறிந்ததுதான். ஆகவே என்னுடைய கேள்வி: எப்படா பக்கத்து அன்ட்ரொமெடா-என்ஜிசி224 கேலக்ஸீக்கு மெட்ரொ ரெய்லு விடப்போறீங்க?

தாங்க மிடியலயேடா இங்க… பேலியோ = மண்டேல-மேல்மாடீ-காலியோ அப்டீன்னிட்டு ரவுன்டு கட்டிக்கினு மொத்தறானுங்களேடா இங்க, யென்னோட சகஅறிவிலிங்க… ரெண்டே மாசத்துல மூணு பேலியோ முட்டாக்கூவான்ங்களண்ட பேச்சு கேக்கவேண்டி வந்துட்சேடா! :-(

Read the rest of this entry »

முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவு படுத்திவிடுகிறேன்: எனக்கு, தேவரடியார்கள்  எனும் ஸெக்ஸ் பணி செய்பவர்களின் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அவர்களுடைய சமூகப் பங்களிப்பையும், மனோதத்துவ ரீதியான சிடுக்கல் பிரச்சினைகளைக் கட்டவிழ்க்கும் தன்மையையும், இயற்கையான உணர்ச்சிகளுக்கு வடிகால் தரும் பண்பையும் மதிக்கிறேன் – அதாவது, அவர்கள் செய்வதும் உரிய சம்பளத்தை எதிர்பார்க்கும் ஒரு பணியே என்பதற்கு அப்பாற்பட்டும்கூட.
Read the rest of this entry »