Chanced upon this tweet-response of Sri Sudhir Srinath – the context is the slaughter & dismemberment of the unfortunate kuf’r girl, Shraddha by an Islamic psychopath – please refer to the previous post, if you want more background.

*sheesh*

:-(

Yes. This can be puzzling – those lingering, ‘why did she not runaway, after all she is educated & was employed…’ etc etc kind of depressing questions… Read the rest of this entry »

Warning: This preposterous post is not for the faint-hearted. However, there may be some ‘educative value’ hiding in there, in the context of asking (& answering) ‘interesting’ basic arithmetic (and otherwise GK) questions that can be culled out of any ‘real’ or ‘practical’ scenarios…

So, read on, if you must. Read the rest of this entry »

பொதுவாகவே, சமயம் வாய்க்கும்போதெல்லாம் ‘லோ பட்ஜெட்’ ரீதியில் விஸ்தாரமாக ஊர்சுற்றுவேனே தவிர எனக்கு ரெஸார்ட் கிஸார்ட் மொஸார்ட் எனவெல்லாம்  ‘ரிலாக்ஸ்’ செய்வதற்காகச் சென்ற/செல்கிற பழக்கம் இல்லை. சுமார் இருபது வருடங்களுக்கு முன் தகவல்தொழில் நுட்பம் என ஓட்டிக்கொண்டிருந்தபோதும், ஆஃப்ஸைட் என்றெல்லாம் கண்டகண்ட ரெஸார்ட்களுக்குக் கூட்டிச்சென்று மதுவிலும் வெட்டியரட்டையிலும் ஈடுபடவைக்கும் ஆபாசக் கலாச்சாரத்துடன் எனக்குப் பெரும் பிணக்கு வேறு. (ஒரேயொரு தடவை இந்த உதிரி-உல்லாசக் கேளிக்கைக்குச் சென்று, குடிகாரர்களுடன் ஏறத்தாழ அடிவுதையில் ஈடுபட்டது நினைவுக்கு வருகிறது) Read the rest of this entry »

மனிதர்களுள் மாணிக்கம் டாகுரான சாச்சா ஜவாஹர்லால் நேரு அவர்களை நான் வெறுப்பவனல்லன். மாறாக அவருடைய சிலபல பட்டவர்த்தனமான கருத்துகளைப் போற்றுபவன் தான்.

இதை நான் எவ்வளவு முறை வளவளவென்று எழுதுவது எனத் தெரியவில்லை. Read the rest of this entry »

…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »

…ஏனெனில், எங்களுக்குத் தெரியாதா, ‘அடிக்கிற கைதான் அணைக்கும்’ எனும் ஆன்றோர் வாக்கு பற்றி? Read the rest of this entry »

தமிழனுக்கே, தமிழ் மண்ணுக்கே (அதாவது திராவிடத் தமிழனின் மூளைக்கே) உரித்த உன்னதமான கல்யாண குணங்களில் ஒன்று இந்தப் பேச்சு. ஏன், தமிழர்களின் தனிப்பெரும் குணம் என்பதே கவைக்குதவாத பேச்சு என்று சொல்லிவிடலாம்;  பேச்சோதி பேச்சு. Read the rest of this entry »

This is a blast from the past – written by a dear friend, who circulated it in a CUG that we both belong to: Read the rest of this entry »

தமிழின் தொடரும் பிரதான சாபக்கேடுகளில் இந்த வெட்டிப் பிச்சைசோற்றுத் தண்டமும் ஒன்று என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தேயில்லை. Read the rest of this entry »

  1. எள் என்றால் sesame, அது mustard அல்ல.
  2. எள் என்றால் sesame, அது mustard அல்ல.
  3. எள் என்றால் sesame, அது mustard அல்ல.

போதுமா? Read the rest of this entry »

முதற்கண்: சக ஏழரைகள் அனைவருக்கும் (மற்றபடி இங்கு வந்து வீழும் சொற்ப பாவப்பட்டவர்களுக்கும்) என் தீபாவளித் திருநாள் (அல்லது அதற்கு முந்தைய நாள் போல++ என வைத்துக்கொள்ளுங்கள்) வாழ்த்துகள். பொலிக, பொலிக

சரி.

நேற்று  கோயம்புத்தூரில் நடந்த ஒரு கொண்டாட்டத்தில், ஒரு இஸ்லாமிய அன்பரானவர் அவருடைய ஒற்றைக் குறிக்கோளான ஜன்னத் சென்றடைந்தார் என்பதை அறிந்து இறும்பூதுற்றேன். Read the rest of this entry »

Intro: In case you were wondering, this Siddharth Varadarajan runs a tabloid-online, called ‘The Wire.’ The main agenda of this Left-Liberal (LeLi – which is actually illiberal, but Left with no option for any useful contribution to the World) scum gent is to run down India & the Bharatiyas. Read the rest of this entry »

ஐயோ,

அப்படியானால் தலையானங்கான, வெண்ணிபரந்தலை “போர்“களெல்லாம் வெறும் 100 பேர் கம்பு கழிகளுடன் மோதிக் கொண்ட கோஷ்டி பூசல் தானா? இமய வரம்பில் மீன்கொடியை பறக்க விட்டவர் பத்ரிகாசல யாத்திரை கோஷ்டியினரா ? மனம் வெதும்புகிறதய்யா…

மனம் வெதும்பவெல்லாம் வேண்டா, ஐயன்மீர்! (அல்லது அம்மணி?) Read the rest of this entry »

இன்று காலைச் சமையல் (நளபாகம், பீமபாகம் எல்லாம் என்னிடம் பிச்சை எடுக்க வேண்டும்) சமயத்தில் என்னவோ அலைபாய்ந்து யோசித்துக் கொண்டிருந்த போது திடீரென்று இந்த பாலநடராஜா ‘சின்ன பாலா’ ஐயர் அவர்கள் பற்றிய நினைவுகள் மேலெழும்பின. ‘சமையல் எப்படி முன்னேறிக்கொண்டிருக்கிறது’ என ஆய்வு செய்ய வந்த என் மனைவியிடமும் இவர் பற்றிப் பேசிக் கழுத்தறுத்து விட்டேன், பாவம்.

ஆகவே, உங்கள் கழுத்தையும் பதம் பார்க்கலாம் என்று… Read the rest of this entry »

‘…ற்றொம்ப நீளம்:அத்னால படிக்கமாட்டோம்’ வகை tl;dr (too long; didn’t read) சோம்பேறி அன்பர்களுக்கு:

மக்கட்தொகை, பொருளாதாரம், எழுத்தாளர் விகிதம், இலக்கியத் துய்ப்பாளர்கள் போன்ற கோணங்களில் பார்த்தால், ‘சங்க காலம்’ என்பது அவ்வளவு தொன்மையானதோ பரந்துபட்டதோ அல்ல – அனேகமாக அது பிற்பாடு அமோகமாக கற்பனை செய்யப்பட்டதொன்றாகத்தான் இருக்க முடியும். Read the rest of this entry »

மக்கட்தொகை, பொருளாதாரம், எழுத்தாளர் விகிதம், இலக்கியத் துய்ப்பாளர்கள் போன்ற கோணங்களில் பார்த்தால், ‘சங்க காலம்’ என்பது அவ்வளவு தொன்மையானதோ பரந்துபட்டதோ அல்ல – அனேகமாக அது பிற்பாடு அமோகமாக கற்பனை செய்யப்பட்டதொன்றாகத்தான் இருக்க முடியும். Read the rest of this entry »

For the past 15 years or so, I have been reading & rereading this remarkable short document, as I relate to it in toto. Read the rest of this entry »

ஏனெனில் – இதற்கு ஒருமாதிரி,  என் கடலூர்சீனுகுருவி மூளைக்கு எட்டிய வகையில் சிலபல காரணங்கள்: Read the rest of this entry »

முந்தைய பதிவின் மீதான ஒரு எதிர்வினை குறித்து… (Was ‘Buddhism’ really separate from ‘Hinduism?’ ‘First Sermon of the Buddha in Saranath’ – did it happen at all? – Questions & Notes October 2, 2022)

Read the rest of this entry »

எனும் தலைப்பில் நானே ஒரு பிஹெச்டி செய்து… Read the rest of this entry »

… ஆனால், அது டாக்டர் முனைவர் கண்ணபிரான் ‘கரச’ ரவிசங்கர் பிஹெச்டிபிஹெச்டி அவர்களுக்கு வழங்கப் படவிருப்பதில் எனக்கு மகிழ்ச்சி!

முன்னதாகRead the rest of this entry »

பத்ரி சேஷாத்ரியும் பேசுதமிழாபேசுவும் இணைந்து வழங்கிய ஒரு விடியோ உரையாடலைப் பார்த்தேன்; நன்றாக வந்திருக்கிறது. :-( Read the rest of this entry »